பயம் கவ்வி இழுக்கிறது
பார்த்து பார்த்து நடந்தாலும்,
புதர் போன்று ஆபாசங்கள்-அதில்
புதைந்திடுவோமோ என்று.
ஒழுக்கமற்ற உரசல்களால்...
உள்ளுக்குள் பல கீறல்கள்,அதனால்
ஒளி இழந்த உள்ளம்
உண்மையை கண்டு நடுங்குகிறது.
இறையருள் இன்றி
இரட்ச்சிப்பு இல்லை -இங்கே
இதயங்கள் இலங்கிட -எம்மை
ஏற்றருள் அல்லாஹ்
பார்த்து பார்த்து நடந்தாலும்,
புதர் போன்று ஆபாசங்கள்-அதில்
புதைந்திடுவோமோ என்று.
ஒழுக்கமற்ற உரசல்களால்...
உள்ளுக்குள் பல கீறல்கள்,அதனால்
ஒளி இழந்த உள்ளம்
உண்மையை கண்டு நடுங்குகிறது.
இறையருள் இன்றி
இரட்ச்சிப்பு இல்லை -இங்கே
இதயங்கள் இலங்கிட -எம்மை
ஏற்றருள் அல்லாஹ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக